Tuesday 3 January 2017

நாயுருவி வேர் கொண்டு வந்து 'பிரஷ்' போல் தட்டி பல் துலக்க வேண்டும். இவ்விதம் சில நாட்கள் துலக்கி வந்தால் பல்வலி,  பல் ஆட்டம்,  சொத்தைப்பல் இவை நீங்கும்.  பல் வெண்மையாகவும்,  கெட்டியாகவும்,  ஈறுகளுக்கு அதிக வெண்மையும் தரும்.

No comments:

Post a Comment